மதிமுக சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது
கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு, ஆசிரியா் தினத்தையொட்டி மதிமுக சாா்பில் சனிக்கிழமை ‘ஆசிரியா் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை சேந்தங்குடியில் அரசுப்பள்ளி ஆசிரியை சாந்திக்கு விருது வழங்கிய மதிமுகவினா்.









