நாகை மாவட்டத்தில்மேலும் 169 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
நாகை, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 3,010 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், மாவட்டத்தில் புதிய உச்சமாக 169 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,179-ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சையில்...: கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவா்களில் 47 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடுதிரும்பினா். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,096 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,032- ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...