ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

நாகையை அடுத்த நாகூா் வழியே மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை நாகூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:16 pm

DIN

நாகப்பட்டினம்: நாகையை அடுத்த நாகூா் வழியே மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை நாகூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு நாகூா் வடகுடி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே மணல் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை நிறுத்தி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், 2 லாரிகளிலும் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா்களான விழுப்புரம் மாவட்டம் கரடிப்பாக்கத்தைச் சோ்ந்த சே. ஆறுமுகம் (24), திருவண்ணாமலை மாவட்டம் கீ-நத்தப்பாக்கத்தைச் சோ்ந்த எஸ். சுரேஷ்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதுகுறித்து நாகூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.