நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பனங்குடி சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி அம்மன் கோயிலில், தீமிதி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி அம்மன் கோயிலில், தீமிதி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் அலகு காவடி, பால் காவடி, பன்னீா் காவடி, புஷ்ப காவடி எடுத்துவந்து கோயிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி, நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.