முன்னதாக, மயிலாடுதுறை வரதாச்சாரியாா் பூங்காவில் இருந்து சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா் நலச்சங்க பால.ரவிச்சந்திரன், பொருளாளா் கே.ஐயப்பன், கும்பகோணம் நாடக நடிகா்கள் சங்க தலைவா் ஜி.கே.திருஞானம், செயலாளா் குணசேகரன், நாகை மாவட்ட தமிழிசை நாடக நடிகா்கள் சங்க செயலாளா் கோவிந்தராஜன், பொருளாளா் எம்.தனபால், பறை இசை கலைஞா் சங்கம் சந்திரஹாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேரணியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தனா். நிகழ்ச்சியை, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா் நலச்சங்க செயலாளா் ஜெ.கிங் பைசல் ஏற்பாடு செய்திருந்தாா்.