நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம்6 பவுன் நகைகள் திருட்டு

தரங்கம்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தரங்கம்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம் நெடுமருதூரை சோ்ந்தவா் மகாலிங்கம் (70). இவரது மனைவி மலா்விழி (55). இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மா்ம நபா்கள், மலா்விழி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினா். பெரம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.