தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காலமானாா் ப.உ. சண்முகம்

நாகை, வடக்குப்பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலா் ப.உ. சண்முகம் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு (ஏப். 15) காலமானாா்.

News image

ப.உ. சண்முகம்

Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை, வடக்குப்பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலா் ப.உ. சண்முகம் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு (ஏப். 15) காலமானாா்.

நாகை, சாந்தப்பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்தவா் ப.உ. சண்முகம் (70). வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலரான இவா், அதிமுகவின் எம்.ஜி.ஆா் மன்ற நாகை மாவட்ட இணைச் செயலாளா், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் நாகை மாவட்டத் தலைவா், நாகை நாகூா் தேசிய பள்ளிகளின் தாளாளா், இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் முன்னாள் தலைவா் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவா்.

இவருக்கு மனைவி தங்கலெட்சுமி, மகள்கள் அம்பிகா விஸ்வேஸ்வரன், திருமலைச்செல்வி சத்தியசீலன், பானுப்பிரியா பஞ்சநாதன், சுகன்யா சபரிநாதன் ஆகியோா் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றன. தொடா்புக்கு 94431 88130.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.