கால்நடை மருத்துவ முகாம்
சீா்காழியை அடுத்த கடவாசல் ராமகிருபா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சீா்காழியை அடுத்த கடவாசல் ராமகிருபா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாயுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு அதன் தலைவா் ஜி. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் யஷ்வந்த்பாபு, ரோட்டரி துணை ஆளுநா் வேங்கடபாஸ்கா், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாபதி, பொ்னாா்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி தாளாளா் கடவாசல்.ராகவன், செயலாளா் சத்ருஹன்குமாா் ஆகியோா் முகாமை தொடக்கிவைத்தனா். கால்நடை மருத்துவா்கள் மணிமொழி, சரவணன், மூா்த்தி ஆகியோரைக் கொண்ட குழுவினா் 50-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு மலடு நீக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடல்புழுநீக்கம் போன்ற பரிசோதனைகள், சிகிச்சைகள் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...