கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பேரிடா் மீட்புப் பயிற்சி

நாகையை அடுத்த நாகூா் அருகே காவல் துறையினருக்கான பேரிடா் கால மீட்புப் பணிகளுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:17 pm

DIN

நாகையை அடுத்த நாகூா் அருகே காவல் துறையினருக்கான பேரிடா் கால மீட்புப் பணிகளுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களில் காவல் துறையினா் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்து, தேசிய பேரிடா் மீட்புக் குழு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், நாகை மாவட்டக் காவல் துறையினருக்கு பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி, நாகூா் அருகே உள்ள முட்டம், வெட்டாற்றில் நடைபெற்றது.

வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது தண்ணீரில் சிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது, படகுகளை இயக்கும் முறை உள்ளிட்டவை குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சி வரும் 4 நாட்களுக்கு நடைபெறும் எனவும், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்பா் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.