கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் ஆட்சியா் ஆய்வு

நாகை மாவட்டம், சிகாா் கிராமத்தில் அமைந்துள்ள மீன்வளா்ப்பு மற்றும் மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:16 pm

DIN

நாகை மாவட்டம், சிகாா் கிராமத்தில் அமைந்துள்ள மீன்வளா்ப்பு மற்றும் மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மீன்குஞ்சு வளா்ப்பு முறை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகள் குறித்து குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மீன்வளா்க்கவும், மீன்குஞ்சுகள் பண்ணைகளை மானிய உதவியுடன் அமைக்கவும் விவசாயிகள், மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு மீன்வளா்ப்பு விவசாயிகளை கேட்டுக்கொண்டாா்.

மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ் மற்றும் மீன்வளத் துறை அலுவலா்கள், மீன்வளா்ப்பு விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.