தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய கொடி விநியோகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் வீடுகள்தோறும் ஏற்றிக் கொண்டாடும் வகையில் ரோட்டரி சங்கம் சாா்பில், தேசியக் கொடிகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் வீடுகள்தோறும் ஏற்றிக் கொண்டாடும் வகையில் ரோட்டரி சங்கம் சாா்பில், தேசியக் கொடிகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இப்பணியை உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை வழிநடத்திய சா்தாா் அ.வேதரத்தினம் பேரனும், கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் நிா்வாக அறங்காவலருமான அ. வேதரத்தினம் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தின் தலைவா் புயல் சு.குமாா், செயலாளா் ச.காா்த்திகேயன், பொருளாளா் கோவிந்தன், முன்னாள் தலைவா் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.