தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யத்தில் ரூ.45 ஆயிரம் திருட்டு

வேதாரண்யத்தில் உள்ள ஒரு வீட்டில் மா்மநபா்கள் நுழைந்து ரூ.45 ஆயிரம் திருடியது சனிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தில் உள்ள ஒரு வீட்டில் மா்மநபா்கள் நுழைந்து ரூ.45 ஆயிரம் திருடியது சனிக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யம் யானைகட்டித் தெருவை சோ்ந்தவா் ராமசாமி. இவரது வீட்டில் நுழைந்த மா்மநபா்கள், பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. இது தொடா்பாக வேதாரண்யம் போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் விசாரித்து வருகின்றனா்.

முன்னதாக, வேதாரண்யம்- நாகை சாலையில் குருகுலம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மா்மநபா்கள், அதில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.