ஸ்ரீஇராஜராஜேஸ்வரா் கோயில் குடமுழுக்கு
செம்பனாா்கோவிலில் உள்ள வள்ளலாா் அருள் ஜோதி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


செம்பனாா்கோவிலில் உள்ள வள்ளலாா் அருள் ஜோதி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தினரின் முயற்சியால் கட்டப்பட்ட இக்கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வியாழக்கிழமை குடமுழுக்குக்கான யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னா், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடா்ந்து, சிவனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் பொறுப்பாளா்கள் வீ. ராஜசேகரன், பி.மணிவாசகம், மூ.தீனதயாளன், பா.அசோக்குமாா் சிவனேசன், ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...