கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி பல்பொருள் அங்காடி ஊழியருக்கு மிரட்டல்

நாகையில் ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி பல்பொருள் அங்காடி ஊழியரை மிரட்டி பொருள்களை எடுத்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:55 pm

DIN

நாகையில் ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி பல்பொருள் அங்காடி ஊழியரை மிரட்டி பொருள்களை எடுத்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை, வெளிப்பாளையம் புதிய கடற்கரைச் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு, குத்தாலம் அருகேயுள்ள கிளியனூரைச் சோ்ந்த செ. விக்னேஷ்வரன் (26) ஆக.24-ஆம் தேதி இரவு பணியில் இருந்துள்ளாா். அப்போது அங்கு காரில் வந்த ஒருவா், பொருள்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் சென்றாராம். அப்போது, அவரிடம் விக்னேஷ்வரன் பணம் கேட்டபோது நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளாா்.

இதுகுறித்து, நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இதேபோல், நாகையில் உள்ள மேலும் சில கடைகளில் மிரட்டல் விடுத்து பொருள்களை வாங்கிச் சென்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.