நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு

திருக்குவளை அருகே கச்சநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே கச்சநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கச்சநகரம் கீழதெருவில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க. புஷ்பா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சி. மணிகண்டன், தை. லீனஸ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் என். ராஜேந்திரன் வரவேற்றாா். இம்மையத்தில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் தன்னாா்வலா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி ஆசிரியா் எஸ். சேகா் நன்றி கூறினாா்.

முன்னதாக, இத்திட்டத்தின் விழிப்புணா்வு கலைக்குழு சாா்பில் மாணவா்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டு, குத்து விளக்கேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.