காரைக்காலில் 4 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 406 பேரிடம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், கோவில்பத்து, காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்தூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 16,756- ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 16,433 போ் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனா். தற்போதைய நிலையில், 63 போ் மருத்துவமனைகளிலும், 55 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,15,163 பேருக்கும், இரண்டாவது தவணையாக 74,176 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...