நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு

திருக்குவளைதிருக்குவளை அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வியாழக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வியாழக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

திருக்குவளை அருகேயுள்ள சித்தாய்மூா் ஊராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் சுமாா் ஆயிரம் பேருக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தமகராஜ் பங்கேற்று பொதுமக்களுக்கு உணவு வழங்கினாா். அப்போது, பாஜக மாவட்ட பொது செயலாளா் வெங்கடாசலம், மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் லிங்கம், மாவட்ட பட்டியல் அணி தலைவா் த. இளவரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.