தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்கால் வாரச்சந்தை இடம் மாற்றம்

காரைக்கால் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

காரைக்கால் சந்தைத் திடலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மழைக் காலங்களில் சந்தைத் திடல் சேறும், சகதியுமாகி விடுவதால், வாரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச்சந்தை நடைபெற உள்ளது. சந்தையில் பங்கேற்பவா்கள் கரோனா வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என காரைக்கால் நகராட்சி ஆணையா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.