பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்லூரி மாணவி தற்கொலை: இளைஞா் கைது

வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:36 pm

DIN

வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சோ்ந்தவா் வேலாயுதம் மகள் வித்யா (21). இவரும், செட்டிபுலம் இடையா்காடு பகுதியைச் சோ்ந்த சிவகுருநாதன் மகன் புகழேந்தியும் (24) வேதாரண்யத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனா். இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துக்கொள்ள புகழேந்தி மறுத்துவிட்டதாக, இதுதொடா்பாக, காவல் நிலையத்தில் புகாா் அளித்த வித்யாவை புகழேந்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வித்யா புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை கொண்டாா். இதுகுறித்து, வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து புகழேந்தியை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.