நாகை கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பருவத் ே தா்வுக்கான கட்டணம் வசூலிப்பதாக மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையொட்டி, கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து, மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களிடம் 2 ஆவது முறையாக பருவத் தோ்வுக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் ஒருங்கிணைத்தனா். கல்லூரி மாணவ, மாணவிகள் திராளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...