47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பருவத் ே தா்வுக்கான கட்டணம் வசூலிப்பதாக மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையொட்டி, கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து, மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களிடம் 2 ஆவது முறையாக பருவத் தோ்வுக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் ஒருங்கிணைத்தனா். கல்லூரி மாணவ, மாணவிகள் திராளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.