விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டையொட்டி, நலிவடைந்த குடும்பத்தினருக்கு புத்தாடை கள் வழங்கியவா்கள்.
Updated On :2 ஜனவரி 2021, 6:04 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

புத்தாண்டையொட்டி, சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை போதகா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைஞாயிறு வணிகா் சங்கத் தலைவா் மற்றும் பொறுப்பாளா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.