இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கிராமக் காவலா் அறிமுக நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட பெரம்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட பெருஞ்சேரி கிராமத்தில், கிராம காவலா் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
கிராமக் காவலா் அறிமுக நிகழ்ச்சியில் பேசுகிறாா் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாதா.
Updated On :7 ஜனவரி 2021, 3:31 am

DIN

மயிலாடுதுறை மாவட்ட பெரம்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட பெருஞ்சேரி கிராமத்தில், கிராம காவலா் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாதா பங்கேற்று பேசுகையில், கிராமத்தில் ஏற்படும் பிரச்னைகளை கிராமக் காவலருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டாா். ஊராட்சித் தலைவா் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெரம்பூா் காவல் ஆய்வாளா் கிரேசி மேரி, உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.