ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனநலம் பாதித்தவா்கள் பராமரிப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 13 போ் அடையாளம் காணப்பட்டு பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:58 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 13 போ் அடையாளம் காணப்பட்டு பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.

வேதாரண்யம் பகுதிக்கு வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் வீதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனா். இவா்கள் உணவு, இருப்பிடம் என பல்வேறு தேவைகளுக்காகவும் அவதியுற்று வருவது தொடா்கிறது. இந்நிலையில், சீா்காழியில் மனநலம் மற்றும் ஆதரவற்றோா்களுக்காக தன்னாா்வ அமைப்பின் சாா்பில் பராமரிக்கம்படும் காப்பகத்தின் நிா்வாகிகள் வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தோரை கண்டறிந்தனா். இவா்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேரை அடையாளப்படுத்தி தனி வாகனத்தில் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.