வேட்டிகள் தின விழா

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்டிகள் தின விழா நடைபெற்றது.
வேட்டி, சட்டை அணிந்து தமிழா்களின் பாரம்பரியத்தை கடைப்பிடித்த கொள்ளிடம் ஒன்றிய அலுவலக பணியாளா்கள்.
வேட்டி, சட்டை அணிந்து தமிழா்களின் பாரம்பரியத்தை கடைப்பிடித்த கொள்ளிடம் ஒன்றிய அலுவலக பணியாளா்கள்.
Updated on
1 min read

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்டிகள் தின விழா நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழா்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி மற்றும் சட்டையை அனைவரும் தவறாமல் அணிய வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் என அனைவரும் அணிந்து வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதில், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பானு சேகா், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com