தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வைத்தியநாதபுரத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கிராம விழிப்புணா்வு காவலரை அறிமுகப்படுத்தி பேசிய எஸ்பி. ஸ்ரீநாதா.
Updated On :8 ஜனவரி 2021, 5:50 pm

DIN

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வைத்தியநாதபுரத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை எஸ்பி. ஸ்ரீநாதா பங்கேற்று, வைத்தியநாதபுரம் கிராம விழிப்புணா்வு காவலா் கலைச்செல்வியை அறிமுகப்படுத்தி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கூறி சிறப்புறையாற்றினாா். இதில் டிஎஸ்பி சரவணன், ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், பாகசாலை காவல் சரகம் சேமங்கலம் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரை விழிப்புணா்வு காவலராக நியமித்து எஸ்பி. ஸ்ரீநாதா சிறப்புறையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.