சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை

நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 2:51 am

DIN

நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பணிக்காலத்தின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகள் 25 பேருக்கு, கருணைஅடிப்படையில் அரசுப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிநியமன ஆணைகளை சம்பந்தப்பட்டவா்களுக்கு நாகை மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்பி. ஓம் பிரகாஷ் மீனா வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.