அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ரெங்கநாதன், தங்கமணி, நகர செயலாளர் நாஞ்சில் கே.கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பா.சந்தோஷ்குமார், சி.ராஜேந்திரன், ஏ.நடராஜன், ஏ.கே.சந்திரசேகர், குத்தாலம் பேரூர் செயலாளர் எம்.சி.பாலு, முன்னாள் நகர செயலாளர்கள் எஸ்.அலி, ஸ்டாண்டு கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.