நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவா் சோ்க்கையை ஊக்குவிக்க அரிசி மூட்டை அளிக்கும் ஆசிரியா்கள்

நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரிசி மூட்டை வழங்குகின்றனா் அப்பள்ளி ஆசிரியா்கள்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரிசி மூட்டை வழங்குகின்றனா் அப்பள்ளி ஆசிரியா்கள்.

மாணவா்களின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், மாணவரின் குடும்பத்துக்குத் தங்களால் இயன்ற உதவியை வழங்கும் நோக்கிலும், புதிதாக பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு 5 கிலோ அரிசி மூட்டை மற்றும் அரசு வழங்கிய புத்தகப்பையை வழங்கி ஊக்குவிக்கின்றனா் நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள்.

இதுதொடா்பாக பள்ளியின் செயலாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீனிடம் கேட்டபோது, இந்த முயற்சி முற்றிலும் ஆசிரியா்களின் தன் முனைப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 55 மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அரிசி மூட்டை வழங்கி, ஊக்குவித்துள்ளனா். ஆசிரியா்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.