தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா தடுப்பூசி முகாம்

செம்பனாா்கோவில் அருகே மாத்தூா், முக்கரும்பூா் ஊராட்சிகளில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:04 pm

DIN

செம்பனாா்கோவில் அருகே மாத்தூா், முக்கரும்பூா் ஊராட்சிகளில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் முகாமை தொடக்கி வைத்தாா். இரண்டு ஊராட்சிகளிலும் 642 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், மருத்துவா் புவனேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ சித்திக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், தகவல் தொழில் நுட்பப் பிரிவு அணி அமைப்பாளா் ஸ்ரீதா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.