நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மரக்கன்று நடும் விழா

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியம் ஆக்கூா் ஊராட்சியில் இரட்டைக் குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியம் ஆக்கூா் ஊராட்சியில் இரட்டைக் குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டாா். மேலும் ஊராட்சிக்குள்பட்ட கலைஞா் சாலை, உடையாா் கோவில்பத்து, வடக்குத்தெரு இணைப்பு சாலை, பஞ்சாக்கை சாலை உள்ளிட்ட பகுதிகளில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் டாக்டா் பாலகிருஷ்ணன், ஊராட்சித் துணைத் தலைவா் சிங்காரவேலு, ஊராட்சி செயலாளா் முருகானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.