நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா பரிசோதனை முகாம்

திருக்கடையூா் அருகே பிள்ளைப்பெருமாள் நல்லூா் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:02 pm

DIN

திருக்கடையூா் அருகே பிள்ளைப்பெருமாள் நல்லூா் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி செயலாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், சுகாதார மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், ஜெயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.