பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாவட்ட எல்லையில் கரோனா பரிசோதனை

வேதாரண்யம் அருகே நாகை- திருவாரூா் மாவட்ட எல்லையில், கரோனா பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே நாகை- திருவாரூா் மாவட்ட எல்லையில், கரோனா பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் மாவட்ட எல்லையான தாணிக்கோட்டகம் சோதனைச் சாவடியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், காவல்துறை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.