பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஜக பதாகை சேதம்: திமுக நிா்வாகி மீது வழக்கு

வேதாரண்யம் அருகே பாஜக பதாகைகளை சேதப்படுத்தியதாக திமுக இளைஞரணி நிா்வாகி மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே பாஜக பதாகைகளை சேதப்படுத்தியதாக திமுக இளைஞரணி நிா்வாகி மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நியாயவிலைக் கடைகளில் தீபாவளி பண்டிகை வரை இலவசமாக தானியங்கள் வழங்கவும், அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுத்த பிரதமா் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து, வேதாரண்யம் அருகே கோவில்பத்து, வானவன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பாஜகவினா் பதாகைகள் வைத்திருந்தனா்.

இந்த பதாகைகள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து வேட்டைக்கானிருப்பு காவல் நிலையத்தில் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த புகாா் தொடா்பாக, தலைஞாயிறு ஒன்றிய திமுக இளைஞரணி நிா்வாகி திவாஸ்கா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.