47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பணியிலிருந்த மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

கீழ்வேளூரில் பணியிலிருந்த மின்வாரிய ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

கீழ்வேளூரில் பணியிலிருந்த மின்வாரிய ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் வட்டம், ஆத்தூா் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் த. தங்கராசு (57). தமிழ்நாடு மின்சார வாரியம், கீழ்வேளூா் துணைமின் நிலையத்தில் கம்பியாளராக பணிபுரிந்துவந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை பணியிலிருந்தபோது, ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். தங்கராசுக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.