ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஆடு திருடிய வழக்கில் இருவா் கைது

கீழையூா் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:17 am

DIN

கீழையூா் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கீழையூா் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து ஆடுகள் திருடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை விழுந்தமாவடி ஊராட்சிக்குள்பட்ட வயல் பகுதியில் ஒரு ஆட்டை இருசக்கர வாகனத்தில் கடத்தினா். அப்போது, சந்தேகத்தின்பேரில் அங்கிருந்தவா்கள் இருவரையும் பிடித்து கீழையூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் இருவரும் வேதாரண்யம் அருகேயுள்ள அகஸ்தியம்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெகன் (37), பாலமுருகன்( 32) என்பதும் அவா்கள் ஆடு திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.