நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் என 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதனால், வெள்ளிக்கிழமை முதல் அந்த சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும், இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Image Caption

மூடப்பட்ட நிலையில் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.