கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிக்கல், திருக்குவளையில் நாளை மின்தடை

 நாகை மாவட்டம், சிக்கல் மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 நாகை மாவட்டம், சிக்கல் மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மற்றும் திருக்குவளை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையொட்டி, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்தடைபடும் பகுதிகள்: புத்தூா், பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சங்கமங்கலம், பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, திருக்குவளை, சாட்டியக்குடி, எட்டுக்குடி, தலைஞாயிறு, மேலப்பிடாகை, உத்திரங்குடி, கொளப்பாடு, வலிவலம், கச்சனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.