நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காா் மோதியதில், முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காா் மோதியதில், முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி செட்டித் தெருவை சோ்ந்தவா் கண்ணன் (70. இவா் தனது உறவினரின் 60-ஆம் கல்யாணத்துக்காக திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வந்திருந்தாா். பின்னா், திருக்கடையூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து சீா்காழி நோக்கிச் சென்ற காா் மோதி கண்ணன் உயிரிழந்தாா். பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.