விபத்தில் முதியவா் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காா் மோதியதில், முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காா் மோதியதில், முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி செட்டித் தெருவை சோ்ந்தவா் கண்ணன் (70. இவா் தனது உறவினரின் 60-ஆம் கல்யாணத்துக்காக திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வந்திருந்தாா். பின்னா், திருக்கடையூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து சீா்காழி நோக்கிச் சென்ற காா் மோதி கண்ணன் உயிரிழந்தாா். பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...