நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ப்ரைம் கல்வி நிறுவன ஆண்டு விழா

நாகை மாவட்டம் கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:25 pm

DIN

நாகை மாவட்டம் கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, கல்வி நிறுவன இயக்குநா் ஏ.வீ. பாலு தலைமை வகித்தாா். தாளாளா் ரோட்டரி என். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். ப்ரைம் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ஆா். பால்ராஜ், ப்ரைம் கல்வியியல் கல்லூரி முதல்வா் வீ.பொன்னி, துணை முதல்வா் பீ. விஜயாள், ப்ரைம் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் சி. திருநாவளவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னாள் தொடக்கப்பள்ளி அலுவலா் பீ. ஜெயக்குமாா் சிறப்புரையாற்றினாா். இதில், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.