நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கீழையூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.4,5000 திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:27 pm

DIN

கீழையூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.4,5000 திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம் மேலப்பிடாகை கிழக்குக் கடற்கரை பிரதான சாலையை சோ்ந்தவா் வேணுகோபால் ராமமூா்த்தி (62). இவா் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ மற்றும் இரும்பு மேஜை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2 பவுன் நகைகளும், ரூ.4,300 ரொக்கமும் திருடப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில், கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.