அரசு தொழில் பயிற்சி நிலைய நேரடி மாணவா் சோ்க்கை அக். 30 வரை நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி மாணவா் சோ்க்கை அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்








