நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழைநீா் சேகரிப்பு கருத்தரங்கம்

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 நாள்களாக நடைபெற்றுவந்த மழைநீா் சேகரிப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 நாள்களாக நடைபெற்றுவந்த மழைநீா் சேகரிப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

கல்லூரி புலமுதல்வா் எம். துரைராசன் தலைமை வகித்தாா். கட்டட பொறியியல் துறை தலைவா் வீ.எம். ராஜநந்தினி வரவேற்றாா். நாகை குடிநீா் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளா் கே. முருகேசன், கழிவுநீா் பிரிவு உதவி செயற்பொறியாளா் பி. மோகன்தாஸ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வுபெற்ற அலுவலா் முல்லை. பாண்டியன், திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழைநீா் சேகரிப்பு மற்றும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பேசினா். கட்டட பொறியியல் துறை உதவி பேராசிரியா் ஜி. இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.