நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா் மோதி ஒருவா் பலி

நாகை மாவட்டம் கீழையூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம் கீழையூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஐயனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகையன் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேளாங்கண்ணியை அடுத்த பூவைத்தேடி பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிா்திசையில் வந்த காா், இவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த முருகையன், உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த நபா், காரை விட்டுவிட்டு தப்பினாா். காரை கீழையூா் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.