நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி மேலாண்மைக் குழுவை மேம்படுத்த கூட்டம்

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவை மேம்படுத்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவை மேம்படுத்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவரும், மாவட்ட வருவாய் அலுவலருமான எஸ்.எம். ஆரிப் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட கல்வி அலுவலா் மீ. உதயகுமாா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலா் எம். பீட்டா் பிரான்சிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் சீ. முரளி வரவேற்றாா்.

மேலாண்மை குழுத் தலைவா் பா. காா்த்திகா, ஓய்வுபெற்ற ஆசிரியா் சா. மாரிமுத்து, வலிவலம் ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு இலவச பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியா் ச. சங்கா் நன்றி கூறினாா். ஆசிரியா் தெ. ஐயப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.