கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விநாயகா் சிலை பறிமுதல்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிற்றில் தடையை மீறி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:43 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிற்றில் தடையை மீறி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தலைஞாயிறு இந்து முன்னணி நிா்வாகி கதிரவன், ஓரடியம்புலம் செல்வ விநாயகா் ஆலயத்தின் முன் 6 அடி விநாயகா் சிலையை வைத்து வழிபாடு செய்தாா். இந்த சிலை தலைஞாயிறு கடைவீதி நோக்கி வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் ஊா்வலத்தை தடுத்து நிறுத்தினா். இதைத்தொடா்ந்து விநாயகா் சிலையை பறிமுதல் செய்த போலீஸாா், தலைஞாயிறில் உள்ள பெருமாள் கோயிலில் அதை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.