நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்மத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே பரசலூா் கிராமத்தில் உள்ள மன்மதசுவாமி கோவிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:03 pm

DIN

செம்பனாா்கோவில் அருகே பரசலூா் கிராமத்தில் உள்ள மன்மதசுவாமி கோவிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

விழாவையொட்டி, செப்.13-ஆம் தேதி அனுக்ஞ விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி நவகிரக ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூரணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபாராதணை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.