வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கோடியக்கரையில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதிக்கு  கொள்ளிடம் கூட்டுத் திட்ட  குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பொது மக்கள் இன்று (செப்.22) காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈட

News image
கோடியக்கரையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் .
Updated On :22 செப்டம்பர் 2021, 9:08 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதிக்கு  கொள்ளிடம் கூட்டுத் திட்ட  குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பொது மக்கள் இன்று (செப்.22) காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சென்ற நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.