கோடியக்கரையில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுத் திட்ட குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பொது மக்கள் இன்று (செப்.22) காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈட

கோடியக்கரையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் .
Updated On :22 செப்டம்பர் 2021, 9:08 am









