இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக நாகை துறைமுகம் பகுதியில் மீன்பிடி படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூ 1.50 கோடி மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை நாகை சுங்கத்துறையினர் இன்று (செப்-27) திங்கள

நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாபண்டல்களைப் பார்வையிட்ட சுங்கத்துறை உதவி ஆணையர் சி.செந்தில்நாதன், ஆய்வாளர் எம்.டி. எம். மாசிலாமணி உள்ளிட்டோர்.








