2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:55 pm

DIN

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தென்னடாா் மேலக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சே.தியாகராஜன் (54). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிசிச்சைப் பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.