காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீழையூா் அருகே இளைஞா் சடலம் மீட்பு

கீழையூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கீழையூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

கீழையூா் அருகே ஈசனூா் கல்லூரி பகுதியில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த இளைஞா் கீழையூா் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், பின்னா் மா்மமான முறையில் இறந்திருப்பதும் தெரிய வந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸாா் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.